Monday, September 7, 2009

சுனாமி!

காந்தக் கண்களில் நீ
என்னை களவாடிய பொது நான்
நினைக்கவில்லை காதல்
இவளவு சுகமா?.
உன் காதல் அலை அடிக்கும் என்
இதய கடலில் என்றும் சுனாமிதான்.

1 comment:

  1. இன்றுதான் முதன் முதலாக உங்களுடைய வலைப்பூவுக்கு வருகிறேன். அனைத்து கவிதைகளும் நன்றாகவே இருக்கிறது.

    ReplyDelete