Monday, September 7, 2009

சுனாமி!

காந்தக் கண்களில் நீ
என்னை களவாடிய பொது நான்
நினைக்கவில்லை காதல்
இவளவு சுகமா?.
உன் காதல் அலை அடிக்கும் என்
இதய கடலில் என்றும் சுனாமிதான்.

கனவுகளில்,

எங்கும் சத்தம்
அமைதி தேடி அலைகின்றேன்
உன் நினைவுகளை சுமந்த -என்
இதயத்துடன்.
வலிக்கவில்லை என் கால்களுக்கு
வானதில் மிதக்கிறேன்.
உணர்வுகள் புத்துயிர் பெறுகின்றது
காலையில் அம்மா தரும் காப்பி போல,
நீ வருகின்றாய் என் கனவுகளில்
நீண்ட துரம் செல்கின்றோம்.
கண்அவை தொலைத்த பொது
கண் கனக்கிறது கண்நேரில்
புரிகின்றது உனக்கும் எனக்கும் ஆனா
ஈடைவெளிகள்
என்றாலும் அதை நிரப்ப காலம் கணியடும்
அது வரை நம் கனுவுகளில் கலந்திருப்போம்.