Saturday, July 4, 2009

ஆர்தர்...

குறும்புகளும் வம்புகளும்
கூடிப் போனதால்
நினைவில் என்றும் நிற்கிறாய்;
நீ;

அடிக்க வருகின்றேன் நான்;
ஆனால் மூழ்கிப் போகின்றேன்
உன் கன்னம் விழும் குழியில்;

முரட்டுப் பயலே..
நீ வந்து தரும் முத்தமதில்
முழுதும் மறக்கின்றேன் நொடிப் பொழுதில்.!

No comments:

Post a Comment